விளையாட்டில் சமத்துவம் வேண்டும், சண்டைகள் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
View More “விளையாட்டில் சமத்துவம் வேண்டும், சண்டைகள் கூடாது” – இபிஎஸ் பதிவுKabaddi
“வதந்திகளை பரப்ப வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் தாக்குதலுக்கு ஆளான வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதாக என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
View More “வதந்திகளை பரப்ப வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டிதமிழ்நாடு வீரர்களை தொடர்ந்து வீராங்கனைகள் மீது தாக்குதல்!
பஞ்சாபில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியின் போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
View More தமிழ்நாடு வீரர்களை தொடர்ந்து வீராங்கனைகள் மீது தாக்குதல்!ராஜஸ்தானில் தமிழ்நாட்டு வீரர்கள் மீது தாக்குதல்… பாதுகாப்பை உறுதி செய்ததாக தமிழ்நாடு அரசு தகவல்!
ராஜஸ்தானில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் இந்திய அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழங்களுக்கு இடையேயான இந்த விளையாட்டு போட்டி,…
View More ராஜஸ்தானில் தமிழ்நாட்டு வீரர்கள் மீது தாக்குதல்… பாதுகாப்பை உறுதி செய்ததாக தமிழ்நாடு அரசு தகவல்!#ProKabaddiLeague | பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி!
புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள…
View More #ProKabaddiLeague | பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி!#ProKabaddiLeague | முதல் வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள…
View More #ProKabaddiLeague | முதல் வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ்!வாணியம்பாடியில் கபடி போட்டி: 44 அணிகள் பங்கேற்பு!
வாணியம்பாடியில் ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் நடைபெற்ற கபடி போட்டியில் 44 அணிகள் பங்கேற்றன. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஆடவர், மகளிர் என இருபாலருக்குமான ஆல் இந்தியா A-கிரேட் கபடி போட்டி நடைபெற்றது. 3…
View More வாணியம்பாடியில் கபடி போட்டி: 44 அணிகள் பங்கேற்பு!புரோ கபடி லீக் : புனேரி பல்தான் அணி அபார வெற்றி!
புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் இறுதி போட்டியில் புனேரி பல்தான் அணி அரியானா அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 10-வது புரோ கபடி லீக் போட்டி…
View More புரோ கபடி லீக் : புனேரி பல்தான் அணி அபார வெற்றி!புரோ கபடி லீக் இறுதிப்போட்டி : புனே – ஹரியானா அணிகள் இன்று மோதல்!
புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் இறுதி போட்டி புனேரி பல்தான் மற்றும் அரியானா ஸ்டீஙர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. 10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆண்டு…
View More புரோ கபடி லீக் இறுதிப்போட்டி : புனே – ஹரியானா அணிகள் இன்று மோதல்!சென்னையில் புரோ கபடி போட்டிகள் – அமைச்சர் உதயநிதியிடம் முதல் டிக்கெட்டை வழங்கியது தமிழ் தலைவாஸ் அணி
சென்னையில் புரோ கபடி தொடரின் லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முதல் டிக்கெட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ் தலைவாஸ் அணி வழங்கியது. 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த டிசம்பர்…
View More சென்னையில் புரோ கபடி போட்டிகள் – அமைச்சர் உதயநிதியிடம் முதல் டிக்கெட்டை வழங்கியது தமிழ் தலைவாஸ் அணி