புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மரில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மரில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உறுப்பினர்களின் கேள்வி நேரம்,…

View More புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மரில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை: முதலமைச்சர் ரங்கசாமி

ஜிப்மரில் இந்தி: வலுக்கும் எதிர்ப்பு!

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தின் இந்தி விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம்…

View More ஜிப்மரில் இந்தி: வலுக்கும் எதிர்ப்பு!

ஊசியில் ஒட்டகம் நுழையாது: ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு வைரமுத்து கருத்து

ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவு சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ஊசியில் நூலன்று; ஒட்டகம் நுழையாது என்ற கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு வைரலாகி உள்ளது. மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும்…

View More ஊசியில் ஒட்டகம் நுழையாது: ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு வைரமுத்து கருத்து

இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

புதுவை ஜிப்மரில் இந்தி திணிப்பைக் கண்டித்து வரும் 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் மீது இந்தியைத்…

View More இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்