புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு…
View More #ISRO: எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைப்பு!ISRO
சுதந்திர தினத்தன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்!
புவிக் கண்காணிப்புக்காக இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆக.15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை…
View More சுதந்திர தினத்தன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்!இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் நாசா!
ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லவிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவை தளமாகக் கொண்ட Axiom Space உடன் இணைந்து…
View More இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் நாசா!நிலச்சரிவுப் பகுதிகளில் விஞ்ஞானிகள், நிபுணர்களுக்கு தடையா? உண்மை என்ன?
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல விஞ்ஞானிகளுக்கு தடை விதித்துள்ளதாக கூறும் செய்தி தவறானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை,…
View More நிலச்சரிவுப் பகுதிகளில் விஞ்ஞானிகள், நிபுணர்களுக்கு தடையா? உண்மை என்ன?தேசிய விண்வெளி தினம் 2024 – இஸ்ரோ தலைவர் சோமநாத் அழைப்பு!
ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இஸ்ரோ தலைவர் சோமநாத் அழைப்பு விடுத்துள்ளார். நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோ கண்டுபிடித்த…
View More தேசிய விண்வெளி தினம் 2024 – இஸ்ரோ தலைவர் சோமநாத் அழைப்பு!“சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும்” – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
தாமதமானாலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப, கேப்சூல் வகை விண்கலம்…
View More “சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும்” – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!அதிவேக இணைய சேவை செயற்கைக்கோளான ஜிசாட்-என் 2: விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல்!
அதிவேக இணைய சேவைக்கு வழிவகை செய்யும் செயற்கைக்கோளான ஜிசாட்-என் 2 விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் தொடர்பு, வழிகாட்டுதல், தொலையுணர்வு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)…
View More அதிவேக இணைய சேவை செயற்கைக்கோளான ஜிசாட்-என் 2: விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல்!ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு!
சூரியனின் இயக்கத்தைக் காட்டும் விதவிதமான புதிய புகைப்படங்களை ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ…
View More ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு!சக்திவாய்ந்த சூரியப் புயல் தரவுகளை பதிவு செய்தது ஆதித்யா எல்- 1: இஸ்ரோ விளக்கம்!
சூரியனின் ‘ஏஆர்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் தேதி சூரியனின்…
View More சக்திவாய்ந்த சூரியப் புயல் தரவுகளை பதிவு செய்தது ஆதித்யா எல்- 1: இஸ்ரோ விளக்கம்!சந்திரயான்-3 குழுவுக்கு அமெரிக்காவின் உயரிய விருது!
இந்தியாவின் சந்திரயான்- 3 குழுவுக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான 2024 ஜான் எல்.ஜாக் ஸ்விகர்ட் ஜூனியர் விருது அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-3…
View More சந்திரயான்-3 குழுவுக்கு அமெரிக்காவின் உயரிய விருது!