ஸ்ரீஹரிகோட்டாவில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஎஸ்ஏ சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்காக ப்ரோபா 3 மிஷனை தொடங்கியுள்ளது.…
View More விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட்!ISRO
இன்று மாலை விண்ணில் பாய்கிறது PSLV-C59 ராக்கெட் – இஸ்ரோ அறிவிப்பு!
பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று மாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக புரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. ‘புரோபா-3’ செயற்கைகோள்கள்…
View More இன்று மாலை விண்ணில் பாய்கிறது PSLV-C59 ராக்கெட் – இஸ்ரோ அறிவிப்பு!#PSLV-C59 Rocket | இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்!
சூரிய ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் 2 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. சூரியனை ஆராய்வதற்காக புரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. ‘புரோபா-3’…
View More #PSLV-C59 Rocket | இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்!இஸ்ரோ செயற்கைக்கோள் – வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி…
View More இஸ்ரோ செயற்கைக்கோள் – வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!“இந்தியாவிற்கென பிரத்யேக விண்வெளி மையம்… 2040க்குள் இந்தியர்கள் நிலவில் கால்பதிப்பர்” – #ISRO முன்னாள் தலைவர் சிவன்!
இந்தியாவிற்கான ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட உள்ளது; 2040- க்குள்இந்தியர்கள் நிலவில் சென்று இறங்குவது போன்று திட்டம் உள்ளது” என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் உடையாபட்டியில் செயல்பட்டு வரும்…
View More “இந்தியாவிற்கென பிரத்யேக விண்வெளி மையம்… 2040க்குள் இந்தியர்கள் நிலவில் கால்பதிப்பர்” – #ISRO முன்னாள் தலைவர் சிவன்!சந்திரயான் 4 திட்டம் – #UnionCabinet ஒப்புதல்!
இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இக்கூட்டத்தில் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து…
View More சந்திரயான் 4 திட்டம் – #UnionCabinet ஒப்புதல்!“பிரபஞ்சத்தில் #aliens இருப்பது உண்மைதான்!” – இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!
பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவதாகவும் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுவதாகவும் பல திரைப்படங்களில் காட்சிப்படுத்திருப்பார்கள். வேற்று கிரகவாசிகள் குறித்து வியக்கும் படியாக பல தகவல்கள்…
View More “பிரபஞ்சத்தில் #aliens இருப்பது உண்மைதான்!” – இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 2 ஆண்டுகளில் முடிவுபெறும் – #ISRO தலைவர் சோம்நாத் தகவல்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ வடிவமைத்துள்ள இஎஸ்ஓ 08 என்ற செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்காக செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை சுமந்தபடி…
View More குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 2 ஆண்டுகளில் முடிவுபெறும் – #ISRO தலைவர் சோம்நாத் தகவல்!#SSLVD-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-08 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன…
View More #SSLVD-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!#EOS08 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்…
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-8 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஓ.எஸ்-08…
View More #EOS08 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்…