ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!
பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்...