ஜார்க்கண்ட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்போது பெண்களுக்கான கவுரவத் தொகை ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். பக்மாரா நகரில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு…
View More #Jharkhand | “பெண்களுக்கு கவுரவத் தொகை ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” – ராகுல் காந்தி உறுதி!INC
“தவறான கொள்கைகள் பொருளாதாரத்தை முடக்கிவிடும்” – #RahulGandhi பதிவு!
பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தைப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர்…
View More “தவறான கொள்கைகள் பொருளாதாரத்தை முடக்கிவிடும்” – #RahulGandhi பதிவு!வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் #Deepavali வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளான இன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து…
View More வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் #Deepavali வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!“முதன்முறையாக எனக்காக பிரசாரம் மேற்கொள்கிறேன்…வாய்ப்பு அளியுங்கள்…” – #PriyankaGandhi உரை!
வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங். சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, கேரளாவில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல்…
View More “முதன்முறையாக எனக்காக பிரசாரம் மேற்கொள்கிறேன்…வாய்ப்பு அளியுங்கள்…” – #PriyankaGandhi உரை!மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்: #Congress தேர்தல் குழு ஆலோசனை!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் நவ. 20-ம் தேதி ஒரே…
View More மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்: #Congress தேர்தல் குழு ஆலோசனை!#Jharkhand | “பாஜக அனைத்து நிதி மற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது” – #RahulGandhi பேச்சு!
பாஜக அனைத்து நிதி மற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. வாக்கு…
View More #Jharkhand | “பாஜக அனைத்து நிதி மற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது” – #RahulGandhi பேச்சு!ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் : பாஜக, காங்கிரஸ் – யாருக்கு படிப்பினை?
மக்கள் மனதில் உள்ள கணிப்பை நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளால் சொல்லிவிட முடியாது என்பதை, எடுத்துக் காட்டும் வகையில் ஜம்மு – காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இரண்டு மாநிலங்களிலும்…
View More ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் : பாஜக, காங்கிரஸ் – யாருக்கு படிப்பினை?#JammuKashmir சட்டமன்றம் | வெற்றி பெற்றவர்களில் 3 பேர் மட்டுமே பெண்கள்!
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 90 பேரில் பாஜகவை சேர்ந்த ஒருவர், மற்றும் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 3 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜம்மு…
View More #JammuKashmir சட்டமன்றம் | வெற்றி பெற்றவர்களில் 3 பேர் மட்டுமே பெண்கள்!“ஹரியானா தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” – #RahulGandhi பதிவு!
ஹரியானாவில் காங். எதிர்பாராத முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளதாகவும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானா மற்றும்…
View More “ஹரியானா தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” – #RahulGandhi பதிவு!#J&K-ல் வெற்றி பெற்ற காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 90 சட்டப்பேரவை தொதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, செப். 18, செப். 25 மற்றும் அக்.1…
View More #J&K-ல் வெற்றி பெற்ற காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!