“மீண்டும் தமிழக மக்களுக்கு ஆல்வா கொடுத்துள்ளது நிதியமைச்சகம்” – மாணிக்கம் தாகூர் விமர்சனம்!

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையாலும் WPI கணக்கீட்டுச் சொதப்பலாலும், 4 மாதங்களில் 3-வது முறையாக கட்டணம் உயர்ந்துள்ளது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “மீண்டும் தமிழக மக்களுக்கு ஆல்வா கொடுத்துள்ளது நிதியமைச்சகம்” – மாணிக்கம் தாகூர் விமர்சனம்!

நாடு முழுவதும் நாளை மறுநாள் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் வருகின்ற ஜூன் 3-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் வரும் ஜூன்  3ம்…

View More நாடு முழுவதும் நாளை மறுநாள் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

நாடு முழுவதும் நாளை சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ள நிலையில், அதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப இன்று…

View More இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

விரைவில் பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் – மத்திய அமைச்சர் தகவல்

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசுகளிடமிருந்து 25 ஆண்டு காலத்திற்கு கையகப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய தேசிய உறுப்பினர்கள்…

View More விரைவில் பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் – மத்திய அமைச்சர் தகவல்

ஊழல் குற்றச்சாட்டில் நெடுஞ்சாலைதுறை பொறியாளர் சஸ்பென்ட்

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் கோலோச்சி அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறையில் ஆயிரத்து 829 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம்…

View More ஊழல் குற்றச்சாட்டில் நெடுஞ்சாலைதுறை பொறியாளர் சஸ்பென்ட்