நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு!

பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை, தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர்…

View More நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு!

பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் தீர்ப்பு!

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், 2 லட்சத்து 50 ரூபாய் அபராதமும் விதித்து  ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை…

View More பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழ்நாட்டை அதிர வைத்த நிர்மலா தேவி வழக்கு – இன்று தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் திடீர் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டையே அதிர வைத்த அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில்,  நிர்மலா தேவி ஆஜராகததால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி,…

View More தமிழ்நாட்டை அதிர வைத்த நிர்மலா தேவி வழக்கு – இன்று தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் திடீர் ஒத்திவைப்பு!