பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் தீர்ப்பு!
மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், 2 லட்சத்து 50 ரூபாய் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை...