ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தானை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர் பயங்கரவாதம் நிகழும் இடமாக ஜம்மு காஷ்மிர் இருக்கிறது. அதனால் அங்கு போலீசார்களும், ராணுவ வீரர்களும் ரோந்து பணிகளிலும், எல்லையை…
View More ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலைPulwama
புல்வாமா பகுதியில் மீண்டும் பதற்றம்
புல்வாமா பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச்சூடு நடந்தது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹன்ஜன் என்ற கிராமத்தில், இன்று காலையில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சூடு நடந்தது. இது…
View More புல்வாமா பகுதியில் மீண்டும் பதற்றம்