மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,…
View More இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வுexam
தென் மாவட்டங்களில்தான் சாதிகயிறு கட்டும் பழக்கம்: அமைச்சர்
32,000 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள EA மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
View More தென் மாவட்டங்களில்தான் சாதிகயிறு கட்டும் பழக்கம்: அமைச்சர்‘மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம்’
9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் “அனைவரும் தேர்ச்சி” என்று…
View More ‘மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம்’குரூப் 4 தேர்வு; 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை உதவியாளார், வரித் தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 7,382 காலிப் பணியிடங்கள் இந்த எழுத்துத் தேர்வு மூலம்…
View More குரூப் 4 தேர்வு; 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று நடைபெறுகிறது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு
கணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததை அடுத்து, புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த…
View More புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று நடைபெறுகிறது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயம்; பள்ளிக்கல்வித்துறை
1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 6ம் தேதி முதல் மே.30ம் தேதி…
View More 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயம்; பள்ளிக்கல்வித்துறை1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை: பள்ளிகல்வித்துறை
தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 6ம் தேதி முதல் மே.30ம் தேதி வரை…
View More 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை: பள்ளிகல்வித்துறைபொதுத் தேர்வு தள்ளி போக வாய்ப்பில்லை; அன்பில் மகேஸ்
பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான பாலியல் புகார்களுக்கான இலவச அழைப்பு எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை, அரசு மதரஸா-ஐ-அசாம் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு…
View More பொதுத் தேர்வு தள்ளி போக வாய்ப்பில்லை; அன்பில் மகேஸ்பேப்பர்- பேனா முறையில் மறுதேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு!
பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு ஆப்லைனில் பேப்பர் – பேனா முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழ்கம் அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான 2020 நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த…
View More பேப்பர்- பேனா முறையில் மறுதேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு!டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!
14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு டிசம்பரில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றன. அதில் 129 தேர்வுகளின் முடிவுகள் கடந்த 8ஆம் தேதி…
View More டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!