வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவன்; விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்

பெரம்பலூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே மனைவி மற்றும் பல பெண்களிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து பணம் கேட்டு…

View More வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவன்; விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்

வரதட்சணை தராத ஆத்திரம்; மாமியார் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகன்

வரதட்சணை தராத ஆத்திரத்தில் மாமியார் வீட்டை மருமகன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு புதிய சம்பத் நகரைச் சேர்ந்தவர் வேம்புலி.தனது கணவர் சந்திராச்சாரி இறந்துவிட்ட நிலையில்…

View More வரதட்சணை தராத ஆத்திரம்; மாமியார் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகன்

திருமணம் – வரதட்சணை- மனைவியை கழட்டி விட்டு ரிபீட் செய்த சிங்கப்பூர் காவல் அதிகாரி

திருவாரூரில் பிறந்து சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற காவல் அதிகாரி ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து வரதட்சணை பெற்று கொண்டு அவர்களை கழட்டி விட்டதோடு, 3-வது திருமணத்திற்கு தயாராகி கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.  திருவாரூர்…

View More திருமணம் – வரதட்சணை- மனைவியை கழட்டி விட்டு ரிபீட் செய்த சிங்கப்பூர் காவல் அதிகாரி

வரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்பு

வரதட்சணை கொடுமையின் காரணமாக 3 சகோதரிகள் குழந்தைகளுடன் ஒரே நேரத்தில் தஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சாப்பியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் கலு மீனா(25), மம்தா…

View More வரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்பு

 வரதட்சனையை திருப்பிக் கொடுத்த மணமகன், குவியும் பாராட்டு

மணமகள் அணிந்திருந்த தங்க நகைகளை திருமணம் முடிந்ததும் திருப்பிக் கொடுத்த மணமகனின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. கேரளாவில், வரதட்சனை கொடுமை காரணமாக இளம் பெண்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்கள்…

View More  வரதட்சனையை திருப்பிக் கொடுத்த மணமகன், குவியும் பாராட்டு

வரதட்சனைக்காக மனைவியை நண்பர்களை வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர்!

ராஜஸ்தானில் கூடுதல் வரதட்சனை கேட்டு மனைவியை கணவரே தனது நண்பர்களை வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தின் அல்வார் பகுதியில் கடந்த 5…

View More வரதட்சனைக்காக மனைவியை நண்பர்களை வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர்!