வரதட்சணை தராத ஆத்திரம்; மாமியார் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகன்

வரதட்சணை தராத ஆத்திரத்தில் மாமியார் வீட்டை மருமகன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு புதிய சம்பத் நகரைச் சேர்ந்தவர் வேம்புலி.தனது கணவர் சந்திராச்சாரி இறந்துவிட்ட நிலையில்…

View More வரதட்சணை தராத ஆத்திரம்; மாமியார் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகன்

எம்.ஜி.ஆர் கோயிலுக்கு கும்பாபிஷேகம்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆலயத்தின் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நத்தம் மேடு பகுதியில் முன்னாள் முதல்வர், நடிகருமான எம்.ஜி.ஆர் க்கு அவரது ரசிகர்…

View More எம்.ஜி.ஆர் கோயிலுக்கு கும்பாபிஷேகம்

பழங்குடியின சிறுவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து சென்ற ஆட்சியர்!

100 பழங்குடியின சிறுவர்- சிறுமிகளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்அழைத்துச் சென்றார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சிறகுகள் 100’ என்ற திட்டத்தின் கீழ்…

View More பழங்குடியின சிறுவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து சென்ற ஆட்சியர்!