தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஃபெஞ்சல் புயல் உருவானது. வங்கக்கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெங்கல் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது. வங்கக்கடலில்…
View More வங்கக் கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல்!Cyclone
#FengalCyclone உருவாவதில் தாமதம் – 3 கிமீ வேகத்தில் மிக மிக மெதுவாக நகர்வதாக தகவல்!
ஃபெங்கால் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.…
View More #FengalCyclone உருவாவதில் தாமதம் – 3 கிமீ வேகத்தில் மிக மிக மெதுவாக நகர்வதாக தகவல்!டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்ட போகுது தெரியுமா?
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக…
View More டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்ட போகுது தெரியுமா?சென்னை கடலுர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை!
சென்னை கடலுர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கிழக்கு இந்திய…
View More சென்னை கடலுர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை!#Cyclone Alert : இரு நாட்களில் புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இரு நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த…
View More #Cyclone Alert : இரு நாட்களில் புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!#CycloneDana ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
டானா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த…
View More #CycloneDana ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!#TrainCancelled | டானா புயல் எதிரொலி… 28 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் உட்பட 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,…
View More #TrainCancelled | டானா புயல் எதிரொலி… 28 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!#DANACyclone | 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
நாளை வங்க கடலில் புயல் உருவாக உள்ளநிலையில் சென்னை, கடலூர் உட்பட 9 துறைமுகங்களுக்கு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு எற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு…
View More #DANACyclone | 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!“வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்” – #IMD தகவல்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, “வங்கக்கடலில் நேற்று (அக். 21) உருவான…
View More “வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்” – #IMD தகவல்!வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! -வானிலை ஆய்வு மையம் தகவல்…
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அக்டோபர் 23ஆம் தேதிக்குள் ஒரு சூறாவளி புயல் (‘டானா’ என்று பெயரிடப்படும்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு…
View More வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! -வானிலை ஆய்வு மையம் தகவல்…