பெருகும் திருமண மோசடிகள் – காவல்துறை வழங்கும் அறிவுரைகள் என்னென்ன?

திருமண மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்கி தவிக்காமல் இருப்பது எப்படி? என காவல்துறையினர் வழங்கும் அறிவுரைகள் குறித்து விரிவாக பார்க்கலாம். உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வரும் நிலையில் மோசடிகளும் புதுவிதங்களில் மாறி கொண்டு…

View More பெருகும் திருமண மோசடிகள் – காவல்துறை வழங்கும் அறிவுரைகள் என்னென்ன?

ஆன்லைன் மோசடிகளால் இழந்த பணம் திரும்ப கிடைக்குமா?

ஆன்லைன் மற்றும் சைபர் க்ரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் இழந்த பணம் திரும்பக் கிடைக்குமா? அதைப் பெற்று தர வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கு? இதை பற்றி சைபர் கிரைம் நிபுணர் மனோஜ்…

View More ஆன்லைன் மோசடிகளால் இழந்த பணம் திரும்ப கிடைக்குமா?

தினமும் 3 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்: குறுந்தகவலை நம்பி ரூ. 8 லட்சத்தை இழந்த ஊழியர்

கிருஷ்ணகிரி அருகே தினமும் ரூ. 3,000 சம்பாதிக்கலாம் என செல்போனில் வந்த குறுந்தகவலை நம்பி 8 லட்சத்து 6,460 ரூபாயை தனியார் நிறுவன ஊழியர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சைபர் கிரைம்…

View More தினமும் 3 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்: குறுந்தகவலை நம்பி ரூ. 8 லட்சத்தை இழந்த ஊழியர்

கோவை ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸார் விசாரணை

கோவை மாவட்டத்தில் ஆட்சியரின் பெயரில் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் நலம் விசாரிப்பது போல பணம்…

View More கோவை ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸார் விசாரணை

பேக் ஐடி மோசடி – இளைஞர் கைது!

இளைஞர்களிடம் செல்போனில் பெண்கள் பேசுவது போல் ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோவை வைத்துக்கொண்டு பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் தெக்கால் அருகே உள்ள புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன்…

View More பேக் ஐடி மோசடி – இளைஞர் கைது!