சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகுவது குறித்த முடிவு, திடீரென எடுக்கப்படவில்லை என தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார். 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஜடேஜா…
View More தோனி பதவி விலகல் முடிவு: பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்Csk
சென்னையை வீழ்த்திய கொல்கத்தா
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15வது ஐபிஎல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30…
View More சென்னையை வீழ்த்திய கொல்கத்தாதோனிக்கும் CSK-கும் உள்ள பந்தம்!
15வது ஐபிஎல் தொடர் வரும் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் தோனி. தோனிக்கும் சென்னை அணிக்குமான பந்தம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.…
View More தோனிக்கும் CSK-கும் உள்ள பந்தம்!சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!
15 வது ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவிடம் அந்த பதவியை ஒப்படைப்பதாக தோனி முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல்…
View More சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!IPL வர்ணனையாளராகும் சுரேஷ் ரெய்னா?
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் “சின்ன தல” என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவை…
View More IPL வர்ணனையாளராகும் சுரேஷ் ரெய்னா?சிஎஸ்கேவில் ரெய்னாவை எடுக்காமல் போனது ஏன்?; காசி விஸ்வநாத் பதில்
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவில் ரெய்னாவை ஏலம் எடுக்காதது ஏன் என்பது குறித்து காசி விஸ்வநாத் பதிலளித்துள்ளார். நாடு முழுவதும் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்படும் போட்டி என்றால் அது…
View More சிஎஸ்கேவில் ரெய்னாவை எடுக்காமல் போனது ஏன்?; காசி விஸ்வநாத் பதில்ஐபிஎல் மெகா ஏலம் 2022: இன்று தொடக்கம்
15-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று தொடங்கவுள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும்…
View More ஐபிஎல் மெகா ஏலம் 2022: இன்று தொடக்கம்’அது ஸ்கூல் மாதிரிங்க…’ சிஎஸ்கே-வுக்கு திரும்புகிறாரா அஸ்வின்?
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஆர்.அஸ்வின், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, 2008- ஆம் ஆண்டு…
View More ’அது ஸ்கூல் மாதிரிங்க…’ சிஎஸ்கே-வுக்கு திரும்புகிறாரா அஸ்வின்?சென்னை வந்தார் தோனி: சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா
ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை…
View More சென்னை வந்தார் தோனி: சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழாசொன்னதை செய்த கூல் கேப்டன்; 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை
துபாயில் நடைபெறும் 14வது ஐபிஎல் இறுதி போட்டியில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி. இதன் மூலம் ஏற்கெனவே “சென்னை வலிமையாக மீண்டும் திரும்பும்” என கூறிய தன்னுடைய…
View More சொன்னதை செய்த கூல் கேப்டன்; 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை
