சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

15 வது ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவிடம் அந்த பதவியை ஒப்படைப்பதாக தோனி முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல்…

View More சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

IPL வர்ணனையாளராகும் சுரேஷ் ரெய்னா?

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் “சின்ன தல” என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவை…

View More IPL வர்ணனையாளராகும் சுரேஷ் ரெய்னா?

சிஎஸ்கேவில் ரெய்னாவை எடுக்காமல் போனது ஏன்?; காசி விஸ்வநாத் பதில்

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவில் ரெய்னாவை ஏலம் எடுக்காதது ஏன் என்பது குறித்து காசி விஸ்வநாத் பதிலளித்துள்ளார். நாடு முழுவதும் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்படும் போட்டி என்றால் அது…

View More சிஎஸ்கேவில் ரெய்னாவை எடுக்காமல் போனது ஏன்?; காசி விஸ்வநாத் பதில்

ஐபிஎல் மெகா ஏலம் 2022: இன்று தொடக்கம்

15-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று தொடங்கவுள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும்…

View More ஐபிஎல் மெகா ஏலம் 2022: இன்று தொடக்கம்

’அது ஸ்கூல் மாதிரிங்க…’ சிஎஸ்கே-வுக்கு திரும்புகிறாரா அஸ்வின்?

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஆர்.அஸ்வின், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, 2008- ஆம் ஆண்டு…

View More ’அது ஸ்கூல் மாதிரிங்க…’ சிஎஸ்கே-வுக்கு திரும்புகிறாரா அஸ்வின்?

சென்னை வந்தார் தோனி: சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா

ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை…

View More சென்னை வந்தார் தோனி: சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா

சொன்னதை செய்த கூல் கேப்டன்; 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை

துபாயில் நடைபெறும் 14வது ஐபிஎல் இறுதி போட்டியில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி. இதன் மூலம் ஏற்கெனவே “சென்னை வலிமையாக மீண்டும் திரும்பும்” என கூறிய தன்னுடைய…

View More சொன்னதை செய்த கூல் கேப்டன்; 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை

மிரட்டிய டு ப்ளிசிஸ்; கொல்கத்தாவுக்கு 193 ரன்கள் இலக்கு

துபாயில் நடைபெறும் 14வது ஐபிஎல் இறுதி போட்டியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில், 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 192 ரன்களை குவித்துள்ளது. துபாயில் நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில், முதலில் டாஸ் வென்று…

View More மிரட்டிய டு ப்ளிசிஸ்; கொல்கத்தாவுக்கு 193 ரன்கள் இலக்கு

தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்த ஓவியர்

புதுச்சேரியைத் சேர்ந்த ஓவியப்பட்டதாரி பெண் 7 கிலோ கோலப்பொடியைக் கொண்டு தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார். ஐபிஎல் தொடர் இறுதி நிலையை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்…

View More தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்த ஓவியர்

ஆரஞ்சு கேப்-ஐ கைப்பற்றினார் ருதுராஜ்

627 ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப்-ஐ கைப்பற்றினார் ருதுராஜ் கெய்க்வாட். துபாயில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. ஐபிஎல்…

View More ஆரஞ்சு கேப்-ஐ கைப்பற்றினார் ருதுராஜ்