மீண்டும் கேப்டனான ‘தல’ தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் மீண்டும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே சென்னை அணியின் முகமாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் இருந்து…

View More மீண்டும் கேப்டனான ‘தல’ தோனி

தோனி பதவி விலகல் முடிவு: பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகுவது குறித்த முடிவு, திடீரென எடுக்கப்படவில்லை என தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார். 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஜடேஜா…

View More தோனி பதவி விலகல் முடிவு: பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்

IPL 2022: கொல்கத்தா அணிக்கு 132 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 132 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15வது ஐபிஎல் போட்டி இன்று மும்பை வான்கடே…

View More IPL 2022: கொல்கத்தா அணிக்கு 132 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை

IPL 2022: 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15வது ஐபிஎல் போட்டி இன்று மும்பை…

View More IPL 2022: 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சிஎஸ்கே

தோனிக்கும் CSK-கும் உள்ள பந்தம்!

15வது ஐபிஎல் தொடர் வரும் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் தோனி. தோனிக்கும் சென்னை அணிக்குமான பந்தம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.…

View More தோனிக்கும் CSK-கும் உள்ள பந்தம்!

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

15 வது ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவிடம் அந்த பதவியை ஒப்படைப்பதாக தோனி முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல்…

View More சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

இலங்கைக்கு 447 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

இந்தியா உடனான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது, இரு…

View More இலங்கைக்கு 447 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் ரோகித்; சேத்தன் சர்மா புகழாரம்

ரோகித் சர்மா நாட்டின் முதன்மையான கிரிக்கெட் வீரர் என தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்தார்.  இந்தியா கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.…

View More இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் ரோகித்; சேத்தன் சர்மா புகழாரம்

ஐபிஎல் 2022: இன்று 2வது நாள் மெகா ஏலம்

15-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கியதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக நடைப்பெற உள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. இதில்…

View More ஐபிஎல் 2022: இன்று 2வது நாள் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம் 2022: இன்று தொடக்கம்

15-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று தொடங்கவுள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும்…

View More ஐபிஎல் மெகா ஏலம் 2022: இன்று தொடக்கம்