2011-ம் ஆண்டு இந்திய அணி படைத்த வரலாற்று சாதனையை நினைவு கூர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட்…
View More படைத்த வரலாற்றை நினைவு கூறும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்!Cricket
ராஜஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்!
ஐ.பி.எல் 2021ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2021 வரும் ஏப்ரல் 9-ன் தேதி அன்று தொடங்க இருக்கிறது. ராஜஸ்தான்…
View More ராஜஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்!தமிழ் பெண்ணை கரம் பிடித்த பும்ரா!
கிரிக்கெட் வீரர் பும்ரா தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இவருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுக்கும்…
View More தமிழ் பெண்ணை கரம் பிடித்த பும்ரா!இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் குவித்து, உலகளவில் அதிக ரன்களை எடுத்த முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா…
View More இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை!உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானதில் நடைபெறும்,ஐ.சி.சி வெளியீடு!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெறுவதாக இருந்த நிலையில், தற்போது சவுத்தாம்ப்டன் மைதானதிற்கு மாற்றப்பட்டதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக, இந்தியா-நியூசிலாந்து அணிகள்…
View More உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானதில் நடைபெறும்,ஐ.சி.சி வெளியீடு!இங்கிலாந்தை விட இந்தியா 89 ரன்கள் முன்னிலை: ரிஷப் பந்த் சதம்!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டி உலகிலேயே பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை…
View More இங்கிலாந்தை விட இந்தியா 89 ரன்கள் முன்னிலை: ரிஷப் பந்த் சதம்!2022 முதல் ஐ.பி.எல். போட்டிகளில் மேலும் 2 புதிய அணிகளுக்கு ஒப்புதல்!
2022ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகளில் மேலும் இரண்டு புதிய அணிகளுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக் குழு கூட்டம்…
View More 2022 முதல் ஐ.பி.எல். போட்டிகளில் மேலும் 2 புதிய அணிகளுக்கு ஒப்புதல்!கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் உயிரிழப்பு!
கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியிலுள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 3-ம்…
View More கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் உயிரிழப்பு!