தமிழ்நாட்டில் இன்று 1,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்covid19 secondwave
தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி…
View More தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்நாடு முழுவதும் ஒரே நாளில் 42,766 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 41,157 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 42,004…
View More நாடு முழுவதும் ஒரே நாளில் 42,766 பேருக்கு கொரோனாபுதுச்சேரியில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வரக்கூடிய நிலையில், தற்போது பல மாநிலங்கள் மற்றும் யூனியன்…
View More புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்புகையிருப்பில் 7 லட்சம் தடுப்பூசிகள்; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் 7 லட்சம் கோவிஷில்ட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு கொரோனா பாதிப்பில்…
View More கையிருப்பில் 7 லட்சம் தடுப்பூசிகள்; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,154 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 39,649…
View More கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்ததுபுதுச்சேரிக்கு மீண்டும் பேருந்து சேவை!
கொரோனா தொற்று காரணமாக தமிழகம் – புதுச்சேரி இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்…
View More புதுச்சேரிக்கு மீண்டும் பேருந்து சேவை!தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர்
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழாவை துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில்…
View More தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர்நாடு முழுவதும் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 45,254…
View More நாடு முழுவதும் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழப்புகொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.18% ஆக அதிகரிப்பு
நாடு முழுவதும் 43,733 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 43,733 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 47,240 பேர்…
View More கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.18% ஆக அதிகரிப்பு