நவ.1 முதல் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வரக்கூடிய நிலையில் தற்போது அமலில் இருக்கக்கூடிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவ.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

View More நவ.1 முதல் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி

புதுச்சேரிக்கு மீண்டும் பேருந்து சேவை!

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் – புதுச்சேரி இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்…

View More புதுச்சேரிக்கு மீண்டும் பேருந்து சேவை!