கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி…

View More கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

கொரோனா ஒழிய வேண்டி குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு செய்த யாத்ரீகர்கள்!

கொரோனா ஒழிய வேண்டி ஜப்பான் தலைநர் டோக்கியோவில் உள்ள கோயில் ஒன்றில் யாத்ரீகர்கள் குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு நடத்தினர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின்…

View More கொரோனா ஒழிய வேண்டி குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு செய்த யாத்ரீகர்கள்!

கொரோனா காலத்திலும் பொருளாதார எழுச்சி…!

கொரோனா காலத்தில் வீழ்ந்த தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சியுடன் கூடிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதை ஆங்கில எழுத்து வடிவமான, வி வடிவ எழுச்சி என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா நோய் தொற்று…

View More கொரோனா காலத்திலும் பொருளாதார எழுச்சி…!

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘தமிழகத்தில் முதல்கட்டமாக 6 லட்சம்…

View More கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா; 28 நாட்களில் 80,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

கொரோனாவுடன் உருமாறிய கொரோனாவும் வேகமாக பரவிவருவதன் காரணமாக, இங்கிலாந்தில் 28 நாட்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற அதர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினந்தோறும்…

View More இங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா; 28 நாட்களில் 80,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி! – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக முதலமைச்சருக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் உதயகுமார் கூறும்போது, 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள்…

View More 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி! – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை 5 மாவட்டங்களில் இன்று தொடங்கியது!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் இன்று நடைபெற்றது. சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகைக்கான பணிகள் நடைபெற்றன. சென்னை சந்தோம்…

View More தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை 5 மாவட்டங்களில் இன்று தொடங்கியது!

இந்தியாவில், உருமாறிய கொரோனா தொற்றால் 20 பேர் பாதிப்பு!

இந்தியாவில், உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய…

View More இந்தியாவில், உருமாறிய கொரோனா தொற்றால் 20 பேர் பாதிப்பு!

இந்தியாவுக்குள் நுழைந்தது புதிய வகை கொரோனா வைரஸ்!

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக உலக நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தற்போது வரை…

View More இந்தியாவுக்குள் நுழைந்தது புதிய வகை கொரோனா வைரஸ்!

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு நடைமுறைகள்: நான்கு மாநிலங்களில் ஒத்திகை!

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கான நடைமுறை ஒத்திகை ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் இன்றும், நாளையும் நடக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்களின்…

View More கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு நடைமுறைகள்: நான்கு மாநிலங்களில் ஒத்திகை!