ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து நேரில் விளக்கமளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்…
View More ராகுல் நடைபயணத்தில் சிறார்கள்; தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்த காங். தலைவர்கள்childrens
குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செல்வழிமங்கலம் அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள்…
View More குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிதந்தை, தாய் ஆதரவின்றி தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளரும் சிறுவர்கள்
தாய், தந்தை இல்லாமல் தாத்தா பாட்டி அரவணைப்பில் வளரும் இரண்டு சிறுவர்களுக்கு கல்வி மற்றும் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூரை சேர்ந்த…
View More தந்தை, தாய் ஆதரவின்றி தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளரும் சிறுவர்கள்ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதை-மருத்துவமனையில் அனுமதி!
பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து…
View More ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதை-மருத்துவமனையில் அனுமதி!கேரளத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோரா வைரஸ்
கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரில் விழிஞ்சம் பகுதியில் அங்கன்வாடி செல்லும் குழந்தைகள் 2 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. டையேரியா எனப்படும் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் ரோட்டோ வைரஸை ஒத்த பண்புகளை…
View More கேரளத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோரா வைரஸ்பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!
ஈரோட்டில், பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்றதாக சிறுவர்கள் அளித்த புகாரின் பேரில் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம்…
View More பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!