பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து…
View More ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதை-மருத்துவமனையில் அனுமதி!Center Health Secretary
தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை
டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்பது பேர் டெல்டா பிளஸ் வகை கொரோனா…
View More தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை