அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரணை தொடக்கம்..!

சாஸ்திரி பவனில் நள்ளிரவு 1மணி வரை நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம்  இன்று காலை மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரணை தொடக்கம்..!

அமலாக்கத்துறையின் காவலில் செந்தில் பாலாஜி…

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் அழைத்துச் சென்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர்…

View More அமலாக்கத்துறையின் காவலில் செந்தில் பாலாஜி…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை அமலாக்கத்துறை காவல்!

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை அமலாக்கத்துறை காவலில்  வைக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர்…

View More அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை அமலாக்கத்துறை காவல்!