செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும்…

View More செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

அரசியலில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்து வந்த பாதை!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் அரசியல் பின்புலத்தையும், அவர் கடந்து வந்த பாதையும் தற்போது காணலாம். கரூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2006-ம் ஆண்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்…

View More அரசியலில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்து வந்த பாதை!

”அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை” – ஆர்.எஸ்.பாரதி பேட்டி

அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை  நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் இல்லங்களில் அமலாக்கத்துறை…

View More ”அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை” – ஆர்.எஸ்.பாரதி பேட்டி