கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; புதிய சிசிடிவி வீடியோ வெளியீடு

பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியை தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே…

View More கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; புதிய சிசிடிவி வீடியோ வெளியீடு

மதுபான கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அரசு மதுபான கடையில் புகுந்து மர்ம நபர் இருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்…

View More மதுபான கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

கள்ளக்குறிச்சி மாணவியின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன்பாக வகுப்பறையிலிருந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி மர்மான முறையில் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம்…

View More கள்ளக்குறிச்சி மாணவியின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

அரூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைவீதியில் ஞானவேல் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார்.…

View More நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்

பொறுமையாக கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரின் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் அமைந்துள்ளது, சுந்தராட்சி அம்மன் கோயில். கடந்த 25 ஆம் தேதி…

View More நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்