பட்ஜெட் 2022: இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்…

View More பட்ஜெட் 2022: இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

பட்ஜெட் 2022-ல் குறைக்கப்பட்ட வரி விவரங்கள்?

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்…

View More பட்ஜெட் 2022-ல் குறைக்கப்பட்ட வரி விவரங்கள்?

பட்ஜெட் 2022: வீடில்லாத 18 லட்சம் பேருக்கு வீடு

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை, இந்தியாவை சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இருந்து 100-வது ஆண்டை நோக்கி அழைத்துச்…

View More பட்ஜெட் 2022: வீடில்லாத 18 லட்சம் பேருக்கு வீடு

பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கை தாக்கல்

மக்களவையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பட்ஜெட்டை மக்களவையில் 11 மணியளவில் தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக…

View More பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கை தாக்கல்

பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.…

View More பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘பெகாசஸ் விவகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை’

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெகாசஸ் விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘பெகாசஸ் விவகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை’

“தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்” – பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 2022 – 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜனவரி 31ஆன  இன்று…

View More “தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்” – பிரதமர் மோடி