வங்கதேச வன்முறை: “இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – மத்திய அரசு தகவல்!

வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

View More வங்கதேச வன்முறை: “இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – மத்திய அரசு தகவல்!

“77 தமிழக மாணவர்களை வங்கதேசத்திலிருந்து தமிழகம் அழைத்துவர ஏற்பாடு” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!

முதல் கட்டமாக 49 மாணவர்கள் வங்கதேசத்திலிருந்து தமிழகம் அழைத்துவரப்பட்டநிலையில் இன்று மேலும் 77 மாணவர்கள் தமிழகம் வர உள்ளனர் என  அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.  வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கு கல்வி…

View More “77 தமிழக மாணவர்களை வங்கதேசத்திலிருந்து தமிழகம் அழைத்துவர ஏற்பாடு” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!

வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க தயார்” – மம்தா பானர்ஜி!

வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தின் வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்கும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் . வங்கதேசத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து…

View More வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க தயார்” – மம்தா பானர்ஜி!

வங்கதேச போராட்டம் | 30% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி!

வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு…

View More வங்கதேச போராட்டம் | 30% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி!

வங்கதேச போராட்டம் – ஊரடங்கை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!

வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மீறி வெளியே வருவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவிகித இடஒதுக்கீடு…

View More வங்கதேச போராட்டம் – ஊரடங்கை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!

கலவர பூமியான வங்கதேசம் | தமிழர்களுக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

வங்கதேசத்திலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

View More கலவர பூமியான வங்கதேசம் | தமிழர்களுக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

வங்கதேச வன்முறை | 105 பேர் பலி… ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையில் 105 பேர் உயிரிழந்தனர்.  வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம்…

View More வங்கதேச வன்முறை | 105 பேர் பலி… ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

வங்கதேசத்தில் வெடித்த வன்முறை – மாணவர்கள் மீது தாக்குதல் பல்கலைக்கழகங்கள் மூடல்!

அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை  எதிர்த்து  வங்கதேசம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம்…

View More வங்கதேசத்தில் வெடித்த வன்முறை – மாணவர்கள் மீது தாக்குதல் பல்கலைக்கழகங்கள் மூடல்!

#T20WorldCup: அரை இறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் – வெளியேறியது ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின், கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றியைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.  நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில்…

View More #T20WorldCup: அரை இறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் – வெளியேறியது ஆஸ்திரேலியா!

ஐசிசி தொடர்களில் முதல்முறையாக ஆட்ட நாயகன் விருது வென்றார் ஹர்திக் பாண்ட்யா! 

 ஹர்திக் பாண்ட்யா ஐசிசி தொடர்களில் முதல்முறையாக ஆட்ட நாயகன் விருது வென்றார். ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. மொத்தமாக 20 அணிகள்…

View More ஐசிசி தொடர்களில் முதல்முறையாக ஆட்ட நாயகன் விருது வென்றார் ஹர்திக் பாண்ட்யா!