வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!

வங்க தேசத்தின் முதல் திருநங்கை வாசிப்பாளரான தாஷ்னுவ அனன் ஷிஷிர் தன்னுடைய முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆனந்த கண்ணீர்விட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உலக மகளிர் தினத்தையொட்டி வங்கதேசம் தனியார்…

View More வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!

15 மாதங்களுக்குப் பிறகு வங்கதேசம் செல்லும் பிரதமர் மோடி!

வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி டாக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 15 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம்…

View More 15 மாதங்களுக்குப் பிறகு வங்கதேசம் செல்லும் பிரதமர் மோடி!