TANCET மற்றும் CEETA தேர்வு முடிகள் ஏப்ரல் 15ம் தேதி வெளியாகும்: அண்ணா பல்கலைக்கழகம்

TANCET மற்றும் CEETA தேர்வு முடிகள் ஏப்ரல் 15ம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. MBA, MCA உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு TANCET நுழைவுத்தேர்வும், எம்.இ, எம்.ஆர்க், எம்.டெக், உள்ளிட்ட…

View More TANCET மற்றும் CEETA தேர்வு முடிகள் ஏப்ரல் 15ம் தேதி வெளியாகும்: அண்ணா பல்கலைக்கழகம்

போலி டாக்டர் பட்ட விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கோட்டூர்புரம் போலீசார் கேள்வி…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு 10 கேள்விகள் கொண்ட ஒரு கடித்தை கோட்டூர்புரம் போலீசார் அளித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த வாரம்…

View More போலி டாக்டர் பட்ட விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கோட்டூர்புரம் போலீசார் கேள்வி…

போலி டாக்டா் பட்டம் வழங்கிய விவகாரம்; தலைமறைவாக இருந்த ஹரீஷ் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த  ஹரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.  அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த வாரம் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி…

View More போலி டாக்டா் பட்டம் வழங்கிய விவகாரம்; தலைமறைவாக இருந்த ஹரீஷ் கைது

பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்: முக்கிய குற்றவாளி ஹரீஷ் தலைமறைவு!

பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரீஷ் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம், ‘சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்’ என்ற தனியார் அமைப்பின் விருது வழங்கும்…

View More பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்: முக்கிய குற்றவாளி ஹரீஷ் தலைமறைவு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம்: 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் நிகழ்ச்சி ஏறபாட்டாளர்  மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த ஞாயிறன்று தனியார் நிகழ்ச்சி…

View More அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம்: 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

”என்னை ஏமாற்றி போர்ஜரி செய்து விட்டார்கள்” – கெளரவ டாக்டர் பட்ட விவகாரம் குறித்து நீதிபதி வள்ளிநாயகம்

என்னை ஏமாற்றி போர்ஜரி செய்து விட்டார்கள் என்று கெளரவ டாக்டர் பட்ட விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்து உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற…

View More ”என்னை ஏமாற்றி போர்ஜரி செய்து விட்டார்கள்” – கெளரவ டாக்டர் பட்ட விவகாரம் குறித்து நீதிபதி வள்ளிநாயகம்

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கரையை கடந்தது.…

View More ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு

நெருங்கும் மாண்டஸ் புயல்; எந்தெந்த தேர்வுகள் ஒத்தி வைப்பு?

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்கலைகழகங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6…

View More நெருங்கும் மாண்டஸ் புயல்; எந்தெந்த தேர்வுகள் ஒத்தி வைப்பு?

2001- 02 கல்வியாண்டிலிருந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்பளித்த அண்ணா பல்கலைக்கழகம்

2001-02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 2001-02ஆம் கல்வியாண்டிற்குப் பிறகு படித்த மாணவர்கள் 3 வது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால்,…

View More 2001- 02 கல்வியாண்டிலிருந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்பளித்த அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படாத சேவைகளுக்கு ரூ.11 கோடி முறைகேடு – CAG அறிக்கை

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் தேவையற்ற செலவு மேற்கொள்ளப்பட்டதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 72 மாதிரிப் பள்ளிகளில், 31,152 மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் ரூ.4.13 கோடி வீணாக செலவானதாகவும், 49…

View More அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படாத சேவைகளுக்கு ரூ.11 கோடி முறைகேடு – CAG அறிக்கை