அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்..? : வரும் 24ம் தேதி திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் – ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது வரும் 24 ம் தேதி திருச்சியில் நடைபெறும்  மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில்…

View More அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்..? : வரும் 24ம் தேதி திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் – ஓபிஎஸ்

தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு…

View More தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – இன்று விசாரணை

அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு…

View More தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – இன்று விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு  தடை விதிக்கக் கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து,…

View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் : மார்ச் 22 வரை வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தொடரலாம் ஆனால்  மார்ச் 22 வரை முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…

View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் : மார்ச் 22 வரை வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு : இன்று அவசர விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11…

View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு : இன்று அவசர விசாரணை

ஏப்ரல் மாதத்தில் திருச்சியில் மாநாடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு

ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாநில தழுவிய மாநாடு நடத்தப்படும் எனவும் அதை தொடர்ந்து மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம் எனவும் ஓ பி எஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்…

View More ஏப்ரல் மாதத்தில் திருச்சியில் மாநாடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை- ஓபிஎஸ் பேட்டி

உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில்  முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய  ஓபிஎஸ்…

View More உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை- ஓபிஎஸ் பேட்டி

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் தரப்புக்கு வலுசேர்த்த முக்கிய வாதங்கள் என்ன?

கடந்த ஜூலை11ந்தேதி  கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளது.  ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில்…

View More அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் தரப்புக்கு வலுசேர்த்த முக்கிய வாதங்கள் என்ன?