நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்..! – ஒருங்கிணையுமா அதிமுக…?

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகும் நிலையில் ஒருங்கிணையுமா அதிமுக என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று அக்கட்சியனரால் அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர்…

View More நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்..! – ஒருங்கிணையுமா அதிமுக…?

ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஓரணியில் ; ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்களா…? அதிமுகவில் அடுத்தது என்ன ?

ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஓரணியில்  இணைகின்றனர். அதிமுகவில் அடுத்தது என்ன நடக்க உள்ளது விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி…

View More ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஓரணியில் ; ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்களா…? அதிமுகவில் அடுத்தது என்ன ?

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் -15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக வின் அவசர செயற்குழு கூட்டம் கூடியது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்  அதிமுகவின் அவசர செயற்குழு…

View More அதிமுக அவசர செயற்குழு கூட்டம் -15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் அதிமுக செயற்குழுவிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் அதிமுக செயற்குழுவிற்கு தடை விதிக்க சென்னை நீதிமன்றம்  மறுப்பு  தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு தொடர்பாக  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள்…

View More ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் அதிமுக செயற்குழுவிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி இபிஎஸ் மனு – 10 நாட்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு!

பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வலியுறுத்தி இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் 10நாட்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட…

View More பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி இபிஎஸ் மனு – 10 நாட்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு!

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்..? : வரும் 24ம் தேதி திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் – ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது வரும் 24 ம் தேதி திருச்சியில் நடைபெறும்  மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில்…

View More அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்..? : வரும் 24ம் தேதி திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் – ஓபிஎஸ்

ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்  நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

View More ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு – நாளை ஒத்திவைப்பு

அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு…

View More தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு – நாளை ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு  தடை விதிக்கக் கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து,…

View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு : இன்று அவசர விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11…

View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு : இன்று அவசர விசாரணை