நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்..! – ஒருங்கிணையுமா அதிமுக…?

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகும் நிலையில் ஒருங்கிணையுமா அதிமுக என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று அக்கட்சியனரால் அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர்…

View More நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்..! – ஒருங்கிணையுமா அதிமுக…?

பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி இபிஎஸ் மனு – 10 நாட்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு!

பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வலியுறுத்தி இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் 10நாட்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட…

View More பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி இபிஎஸ் மனு – 10 நாட்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு!

தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு – நாளை ஒத்திவைப்பு

அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு…

View More தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு – நாளை ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

View More எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் : மார்ச் 22 வரை வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தொடரலாம் ஆனால்  மார்ச் 22 வரை முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…

View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் : மார்ச் 22 வரை வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு : இன்று அவசர விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11…

View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு : இன்று அவசர விசாரணை

இபிஎஸ் வசம் அதிமுக: ஓபிஎஸ் முன்பு தற்போதும் எஞ்சியிருக்கும் வாய்ப்புகள் என்ன?

அதிமுகவில் அதிகாரம் யாருக்கு? என்ற போட்டியில் வெற்றி பெற்று அக்கட்சியின் ஒற்றை தலைமையாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக்கிய ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லும்…

View More இபிஎஸ் வசம் அதிமுக: ஓபிஎஸ் முன்பு தற்போதும் எஞ்சியிருக்கும் வாய்ப்புகள் என்ன?