அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்..? : வரும் 24ம் தேதி திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் – ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது வரும் 24 ம் தேதி திருச்சியில் நடைபெறும்  மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில்…

View More அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்..? : வரும் 24ம் தேதி திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் – ஓபிஎஸ்

தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு – நாளை ஒத்திவைப்பு

அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு…

View More தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு – நாளை ஒத்திவைப்பு

தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு…

View More தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – இன்று விசாரணை

அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு…

View More தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – இன்று விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் : மார்ச் 22 வரை வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தொடரலாம் ஆனால்  மார்ச் 22 வரை முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…

View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் : மார்ச் 22 வரை வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு : இன்று அவசர விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11…

View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு : இன்று அவசர விசாரணை

எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க  முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க  முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி, உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பை…

View More எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க  முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

தர்மயுத்தம் இதற்காகத்தான் நடந்தது – ஓபிஎஸ் மகன் விளக்கம்

தர்மயுத்தம் ஏன் நடந்தது? தற்போது சசிகலாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஓபிஎஸ் குறிப்பிட்டது ஏன் ?  என்பது குறித்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் மகனான ஜெய பிரதீப்…

View More தர்மயுத்தம் இதற்காகத்தான் நடந்தது – ஓபிஎஸ் மகன் விளக்கம்

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் இன்றும் அனல் பறந்த வாதம்

கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிற்கிடையே இடையே இன்றும் வாதம் அனல் பறந்ததது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்…

View More அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் இன்றும் அனல் பறந்த வாதம்