சென்னையில் கடலில் மூழ்கி உயிர் இழப்பது குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புதிய கண்காணிப்பு அறை மற்றும் மெரினாவில் 4 காவல் உதவி மையங்களை…
View More சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்புபொங்கல்
கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை – அமைச்சர் நேரில் ஆய்வு
கோயம்பேட்டில் பொங்கல் விற்பனைக்கு வரும் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகையை குப்பைகளை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர…
View More கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை – அமைச்சர் நேரில் ஆய்வுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அனைவருக்கும் தங்கக்காசு பரிசு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக திறந்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்ககாசு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி…
View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அனைவருக்கும் தங்கக்காசு பரிசுபொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,000 பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோருக்காக நாளை முதல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக…
View More பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,000 பேருந்துகள் இயக்கம்பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள்?
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின்…
View More பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள்?