ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாலை இடிந்து விழுந்ததாக வைரலாகும் வீடியோ – உண்மையா?

ஒரு சுரங்கப்பாதைக்கு முன்னால் உள்ள சாலையின் ஒரு பகுதி பள்ளத்தாக்கில் சரிந்து விழுவதைக் காட்டும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

View More ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாலை இடிந்து விழுந்ததாக வைரலாகும் வீடியோ – உண்மையா?

துருக்கியில் 261 மணிநேரத்திற்கு பிறகு காப்பாற்றப்பட்ட 2 இளைஞர்கள் ! மீட்கப்பட்ட மறுகணமே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

துருக்கியில் 261 மணிநேரத்திற்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, செல்போனில் அவரது உறவினர்களுக்கு போன் செய்து தனது பெற்றோர் உயிருடன் இருக்கின்றார்களா என்று கேட்டு தெரிந்து கொண்ட…

View More துருக்கியில் 261 மணிநேரத்திற்கு பிறகு காப்பாற்றப்பட்ட 2 இளைஞர்கள் ! மீட்கப்பட்ட மறுகணமே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்த பூனை ! துருக்கியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பூனை தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்ததால் , காப்பற்றியவரே அந்த பூனையை தத்தெடுத்து கொண்ட சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம்…

View More தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்த பூனை ! துருக்கியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

மகத்தானது மனிதசேவை….. போர்க்களத்தை விட்டு மீட்புப் பணிக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள்…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து…

View More மகத்தானது மனிதசேவை….. போர்க்களத்தை விட்டு மீட்புப் பணிக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள்…

நிலநடுக்கத்தால் 5 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி – விஞ்ஞானிகள் தகவல்

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கி 5 மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

View More நிலநடுக்கத்தால் 5 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி – விஞ்ஞானிகள் தகவல்

“காப்பாற்ற கை கோர்ப்போம்” – துருக்கி மக்களுக்காக அழைப்பு விடுத்த மணற்சிற்பம்

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பங்களை சுதர்ஷன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை…

View More “காப்பாற்ற கை கோர்ப்போம்” – துருக்கி மக்களுக்காக அழைப்பு விடுத்த மணற்சிற்பம்

துருக்கியில் ’ஆப்ரேஷன் தோஸ்த்’ – மீட்பு படையுடன் இணைந்த இந்தியாவின் 6-வது விமானம்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த மக்களை மீட்பதற்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 6-வது விமானம் துருக்கி சென்றடைந்தது. துருக்கியின் காஷியாண்டெப் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்…

View More துருக்கியில் ’ஆப்ரேஷன் தோஸ்த்’ – மீட்பு படையுடன் இணைந்த இந்தியாவின் 6-வது விமானம்

’ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி, சிரியாவுக்கு மீட்பு படைகளை அனுப்பிய இந்தியா

’ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு மீட்பு படைகளை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம்…

View More ’ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி, சிரியாவுக்கு மீட்பு படைகளை அனுப்பிய இந்தியா

நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமியின் புகைப்படம் வெளியாகி தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. துருக்கியில் அடுத்தெடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த…

View More நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2300 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கதால் இதுவரை 2300 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று…

View More துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2300 ஆக உயர்வு