“காப்பாற்ற கை கோர்ப்போம்” – துருக்கி மக்களுக்காக அழைப்பு விடுத்த மணற்சிற்பம்

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பங்களை சுதர்ஷன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை…

View More “காப்பாற்ற கை கோர்ப்போம்” – துருக்கி மக்களுக்காக அழைப்பு விடுத்த மணற்சிற்பம்