தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்த பூனை ! துருக்கியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பூனை தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்ததால் , காப்பற்றியவரே அந்த பூனையை தத்தெடுத்து கொண்ட சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம்...