நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து…
View More மகத்தானது மனிதசேவை….. போர்க்களத்தை விட்டு மீட்புப் பணிக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள்…சிரியா
நிலநடுக்கத்தால் 5 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி – விஞ்ஞானிகள் தகவல்
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கி 5 மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…
View More நிலநடுக்கத்தால் 5 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி – விஞ்ஞானிகள் தகவல்“காப்பாற்ற கை கோர்ப்போம்” – துருக்கி மக்களுக்காக அழைப்பு விடுத்த மணற்சிற்பம்
துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பங்களை சுதர்ஷன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை…
View More “காப்பாற்ற கை கோர்ப்போம்” – துருக்கி மக்களுக்காக அழைப்பு விடுத்த மணற்சிற்பம்துருக்கியில் ’ஆப்ரேஷன் தோஸ்த்’ – மீட்பு படையுடன் இணைந்த இந்தியாவின் 6-வது விமானம்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த மக்களை மீட்பதற்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 6-வது விமானம் துருக்கி சென்றடைந்தது. துருக்கியின் காஷியாண்டெப் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்…
View More துருக்கியில் ’ஆப்ரேஷன் தோஸ்த்’ – மீட்பு படையுடன் இணைந்த இந்தியாவின் 6-வது விமானம்’ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி, சிரியாவுக்கு மீட்பு படைகளை அனுப்பிய இந்தியா
’ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு மீட்பு படைகளை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம்…
View More ’ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி, சிரியாவுக்கு மீட்பு படைகளை அனுப்பிய இந்தியாநிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமியின் புகைப்படம் வெளியாகி தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. துருக்கியில் அடுத்தெடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த…
View More நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2300 ஆக உயர்வு
துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கதால் இதுவரை 2300 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று…
View More துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2300 ஆக உயர்வுதுருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு
துருக்கியில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 1300 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கி…
View More துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு