நாட்டில் புதிதாக 5,676 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 5 ஆயிரத்து 676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த...