கோவையில் ஒரு ஆம்லெட்டுக்கு இரண்டு இலை தரமறுத்த உணவக ஊழியரை, கல்லூரி மாணவர்கள் தாக்கிய காட்சி சமுக வலைதளங்களில் வைரலாகியது. கோவை அடுத்த நரசிபுரம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில், உணவகம் ஒன்றில்…
View More ஒரு ஆம்லெட்டுக்கு இரண்டு இலை தரமறுத்த உணவக ஊழியரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்!Category: தமிழகம்
”வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க கமல் மறுப்பு தெரிவித்ததால் இந்த முடிவெடுத்தேன்”- அருணாச்சலம்!
மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், எல்.முருகன் முன்னிலையில் மக்கள்…
View More ”வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க கமல் மறுப்பு தெரிவித்ததால் இந்த முடிவெடுத்தேன்”- அருணாச்சலம்!சதுரங்கவேட்டை பட பாணியில் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய கும்பல்!
சதுரங்கவேட்டை பட பாணியில் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய கும்பல் ஒன்று லட்சக்கணக்கில் பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழையை பூர்வீகமாகக் கொண்ட கே.எம்.ஜோசப் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக…
View More சதுரங்கவேட்டை பட பாணியில் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய கும்பல்!வைகுண்ட ஏகாதசி பெருவிழா; விமரிசையாக நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், இன்று அதிகாலை, 3.40 மணியளவில் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சந்தனு மண்டபத்தில்…
View More வைகுண்ட ஏகாதசி பெருவிழா; விமரிசையாக நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி!தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் விழா வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக வேளாங்கண்ணி…
View More தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா!சங்கரநாராயண சுவாமி கோவில் திருவாதிரை திருவிழா: சுவாமி வீதி உலா
9 மாதகால இடைவேளைக்குப் பிறகு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இருந்து சுவாமி வீதி உலா சென்றது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் கடந்த 21ஆம் தேதி திருவாதிரை திருவிழா நிகழ்ச்சி கொடியேற்றத்துடன்…
View More சங்கரநாராயண சுவாமி கோவில் திருவாதிரை திருவிழா: சுவாமி வீதி உலாகொரோனா தடுப்பூசிக்கு டெல்லி அரசு தயாராக உள்ளது; முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தகவல்!
டெல்லி அரசு கொரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளதாக முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்…
View More கொரோனா தடுப்பூசிக்கு டெல்லி அரசு தயாராக உள்ளது; முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தகவல்!பொதுமக்கள் முகக்கவசம் அணியாத நிலை தொடர்வது வருத்தமளிக்கிறது: ராதாகிருஷ்ணன்
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால், காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிலாந்தில்…
View More பொதுமக்கள் முகக்கவசம் அணியாத நிலை தொடர்வது வருத்தமளிக்கிறது: ராதாகிருஷ்ணன்இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த 16- பேரை தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 16- பேரை வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல்…
View More இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த 16- பேரை தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்…
View More எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!