நடிகர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். அவர் ஜனவரியில் கட்சி…
View More ”நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன்”- கமல்ஹாசன்!Category: தமிழகம்
”தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும்”- ரயில்வேத்துறைக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்!
தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். மதுரை – சென்னைக்கு இடையில் இயங்கும் தேஜஸ் விரைவு ரயிலை…
View More ”தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும்”- ரயில்வேத்துறைக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்!8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ரபியூல் மாண்டேல் என்ற இளைஞர் கடந்த 2019ம்…
View More 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!”தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு”- கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அமைச்சர் பதில்!
கேரளாவை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு என தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த செங்காட்டூர் பகுதியில் அம்மா மினி…
View More ”தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு”- கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அமைச்சர் பதில்!”அரசியலை விட்டு போகிறேன்”- அரசியலுக்கு முழுக்கு போட்டார் தமிழருவி மணியன்!
உயிருள்ளவரை இனி அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று நீண்ட நாட்கள் வலியுறுத்தி வந்த தமிழருவி மணியன், ரஜினி…
View More ”அரசியலை விட்டு போகிறேன்”- அரசியலுக்கு முழுக்கு போட்டார் தமிழருவி மணியன்!விவசாயிகள் மற்றும் ஏழைகளை பாதுகாப்பதற்காக, இந்த அரசு வீழ்ந்தே தீரும்; கமல்ஹாசன் கருத்து!
விவசாயிகள் மற்றும் ஏழைகளை பாதுகாப்பதற்காக, இந்த அரசு வீழ்ந்தே தீரும் என தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது…
View More விவசாயிகள் மற்றும் ஏழைகளை பாதுகாப்பதற்காக, இந்த அரசு வீழ்ந்தே தீரும்; கமல்ஹாசன் கருத்து!வேளாண் சட்டத்தில் ஜனநாயகம் கடைபிடிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!
வேளாண் சட்டத்தில் ஜனநாயகம் கடைபிடிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பேசிய ப.சிதம்பரம், விவசாயிகள்…
View More வேளாண் சட்டத்தில் ஜனநாயகம் கடைபிடிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை; சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும், கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடுகளில் இருந்து, விமானம்,…
View More வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை; சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!பிரச்சாரப் பயணம் முடிந்தவுடன் ரஜினியை நேரில் சந்திப்பேன்: கமல்ஹாசன்
கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பு சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், அவரின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இரண்டாவது நாளாக நாகையில் தேர்தல் பிரச்சாரம்…
View More பிரச்சாரப் பயணம் முடிந்தவுடன் ரஜினியை நேரில் சந்திப்பேன்: கமல்ஹாசன்10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும்…
View More 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!