தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்திற்கு தமிழக…
View More தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு!Category: தமிழகம்
தமிழகத்தில் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை: தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாஹூ
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்த சந்தித்தார். அப்போது பேசிய…
View More தமிழகத்தில் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை: தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாஹூபுத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!
சென்னையில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டு பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…
View More புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
இந்தாண்டு சராசரியை விட 4 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24…
View More 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்!
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தேதி வெளிவந்த பின்னர், பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
View More பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்!இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்ஹாசன்!
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு தரும்படி நடிகர் ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மூன்றாம் கட்டத் தேர்தல்…
View More இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்ஹாசன்!அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!
அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகையாக ரேசன் அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் என தமிழக அரசு…
View More அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!விரைவில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில்…
View More விரைவில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும்: கமல்ஹாசன்
விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். சிவகங்கையில் மகளிர் குழுக்கள் மத்தியில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்…
View More விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும்: கமல்ஹாசன்தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திப்பவர் மு.க.ஸ்டாலின் : முதல்வர் பழனிசாமி!
தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திப்பவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். வெற்றிநடைபோடும் தமிழகம் என்ற பெயரில் நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.…
View More தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திப்பவர் மு.க.ஸ்டாலின் : முதல்வர் பழனிசாமி!