Brahmos சூப்பர்சோனிக் ஏவுகணையின் பரிசோதனை வெற்றி!

இந்திய கடற்படையின், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏவுகணை 300 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கவல்லது. இன்று காலை 9:25…

View More Brahmos சூப்பர்சோனிக் ஏவுகணையின் பரிசோதனை வெற்றி!

BAFTA விருது அமைப்புடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்…. திறமைசாலிகளை கண்டறிய ஆயத்தம்!

பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு (பாஃப்டா) உலகம் முழுவதும்…

View More BAFTA விருது அமைப்புடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்…. திறமைசாலிகளை கண்டறிய ஆயத்தம்!

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு; 4,000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சாம்பல்!

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக 4,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். Ili Lewotolok…

View More இந்தோனேசியா எரிமலை வெடிப்பு; 4,000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சாம்பல்!

சைக்கிள் உற்பத்திக்கு ஊக்கமளித்த கொரோனா வைரஸ்!

கொரோனா தொற்றுக்கு பிந்தைய சைக்கிள் உற்பத்தி அதிகரித்துள்ளதால் போர்ச்சுக்கல் நாட்டின் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் உற்சாகம் அடைந்துள்ளன.  மனிதகுலத்தை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் இதுவரை சந்திக்காத முடக்கத்தை சந்தித்தது. ஆசிய, ஐரோப்பியா,…

View More சைக்கிள் உற்பத்திக்கு ஊக்கமளித்த கொரோனா வைரஸ்!

அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!

அவசர தேவை பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பு மருந்து இரண்டு வாரங்களுக்குள் தயாராகி விடும் என்று புனே மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அகமதாபாத்,…

View More அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!

இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,92,920 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88,02,267 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு…

View More இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்

நிவர் புயலால் கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூரில் சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாதிப்புகள் பற்றி…

View More கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்

ஒருபுறம் சினிமா, மறுபுறம் பிசினஸ்… முதலீட்டாளர்களாக மாறிய பிரபல நடிகைகள்!

பிரபல நடிகைகளின் கவனம் நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது பல்வேறு நிறுவனங்கள் மீதும் திரும்பியுள்ளது. ஸ்டார்டப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகின்றனர். நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள சில முக்கிய…

View More ஒருபுறம் சினிமா, மறுபுறம் பிசினஸ்… முதலீட்டாளர்களாக மாறிய பிரபல நடிகைகள்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 63 நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை…

View More புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள…

View More தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!