எல்.ஐ.சி, ஏர் இந்தியா பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு..!

எல்.ஐ.சி.,யில் பொது முதலீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் எல்.ஐ.சி பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் 2021 – 22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்து…

View More எல்.ஐ.சி, ஏர் இந்தியா பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு..!

மியான்மரில் ஓராண்டிற்கு அவசரநிலை பிரகடனம்; ராணுவம் அறிவிப்பு

கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் மியான்மரில் ஓராண்டுக்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மார் நாட்டில் 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இதற்கெதிராக ஆங் சான் சூகி…

View More மியான்மரில் ஓராண்டிற்கு அவசரநிலை பிரகடனம்; ராணுவம் அறிவிப்பு

காதலியை கத்தியால் குத்திய இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு !

தன்னிடம் இருந்து விலகிய காதலியை கத்தியால் குத்திய இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் விநாயகபுரம் மாதவன் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார்…

View More காதலியை கத்தியால் குத்திய இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு !

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்; மத்திய அரசு கண்டனம்!

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மாநிலம் கலிபோர்னியாவில் 60 அடி உயரமுள்ள காந்தி சிலை நகரின் மத்திய பகுதியிலுள்ள பூங்காவில் அமைக்கப்பட்டிருந்தது. அச்சிலையை அடையாளம் தெரியாத…

View More அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்; மத்திய அரசு கண்டனம்!

மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்ட எண்ணத்தில் செயல்படுகிறார்- சரத்குமார்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்டதை போன்ற எண்ணத்தில் செயல்படுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார். திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில…

View More மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்ட எண்ணத்தில் செயல்படுகிறார்- சரத்குமார்!

நடப்பாண்டுக்குள் 1.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: முதல்வர் பழனிசாமி

நடப்பாண்டுக்குள் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாளுடன் கொரோனா ஊரடங்கு முடிவடைவதையொட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி…

View More நடப்பாண்டுக்குள் 1.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: முதல்வர் பழனிசாமி

தனி ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்: வைகோ

தனி ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாகக்கூறி தீக்குளித்து உயிரிழப்பு செய்து கொண்ட முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கொளத்தூரில்…

View More தனி ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்: வைகோ

தவறான தொடர்பு: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்!

தேனி அருகே தவறான தொடர்பின் காரணமான கணவனை கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர்…

View More தவறான தொடர்பு: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்!

பக்கத்து வீட்டின் குளியலறையை எட்டிப்பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்த நபருக்கு கத்திக்குத்து!

பக்கத்து வீட்டின் குளியலறை அருகே நின்று கொண்டிருந்தவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது வீட்டின் அருகே ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். சீனிவாசனின் 20…

View More பக்கத்து வீட்டின் குளியலறையை எட்டிப்பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்த நபருக்கு கத்திக்குத்து!

திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன்…வெறிச்செயலில் ஈடுபட்ட காதலி!

தேனி மாவட்டம் பெரியகுளம், மேல்மங்கலம் அருகே வைகை புதூர் சாலை அமைந்துள்ளது. இவ்வழியே நடந்து சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் சாலையின் ஓரமாக உள்ள தரிசு நிலத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று…

View More திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன்…வெறிச்செயலில் ஈடுபட்ட காதலி!