சீனாவில் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கியதில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உலகில் கனிம வளங்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக சீனாவும் இருந்து வருகிறது.…
View More சீனாவில் விஷவாயு தாக்கி 18 நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு!கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா மாநில அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று…
View More கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!வலையில் சிக்கிய திமிங்கல சுறா; ஆபத்தை பொருட்படுத்தாமல் பத்திரமாக கடலுக்குள் அனுப்பிய மீனவர்கள்!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் சிக்கிய திமிங்கல சுறாவை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் விடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வங்கக்கடல், இந்தியப்பெருங்கடல், அரபிக்கடல் பகுதிகளில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை…
View More வலையில் சிக்கிய திமிங்கல சுறா; ஆபத்தை பொருட்படுத்தாமல் பத்திரமாக கடலுக்குள் அனுப்பிய மீனவர்கள்!அக்.15 முதல் டிச.15 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கக்கோரிய வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடல் சீற்றம் மிகுந்த அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்றி அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை…
View More அக்.15 முதல் டிச.15 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கக்கோரிய வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!விவசாயிகளை அழைத்துப் பேசி போராட்டத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்துப் பேசி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…
View More விவசாயிகளை அழைத்துப் பேசி போராட்டத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்தடுப்பூசி வந்தாலும் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியாது: உலக சுகாதார நிறுவனம்
தடுப்பூசி வந்தாலும் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்று தடுப்பூசி ஆய்வில் முன்னேற்றம் கண்டுள்ளன. இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி…
View More தடுப்பூசி வந்தாலும் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியாது: உலக சுகாதார நிறுவனம்பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: விவசாயிகள் திட்டவட்டம்!
மத்திய அரசுடன் 5வது கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். டெல்லியில் விவசாயிகள் 10வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த…
View More பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: விவசாயிகள் திட்டவட்டம்!புயல் சேதங்களை ஆய்வு செய்ய இன்று தமிழகம் வருகிறது மத்தியக்குழு!
புயல் மற்றும் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழு இன்று தமிழகம் வருகிறது. தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையில் 2 குழுக்கள் இன்று…
View More புயல் சேதங்களை ஆய்வு செய்ய இன்று தமிழகம் வருகிறது மத்தியக்குழு!