சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுள்ளது. சென்னை அடுத்த பல்லாவரம் அடுத்து உள்ள நாகல்கேணி ஈஸ்வரி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கணேசன்…
View More சென்னை அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை..இன்று முதல் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ள இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்..
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20, 3…
View More இன்று முதல் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ள இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்..பிரதமர் மோடி செந்தமிழ் மொழிகளில் பேசுவது பாராட்டுக்குரியது; ஓ.பிஎஸ்
பிரதமர் மோடி செந்தமிழ் வரிகளை மேடைகளில் பேசி வருவது பாராட்டுக்குரியது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவை போற்றும்…
View More பிரதமர் மோடி செந்தமிழ் மொழிகளில் பேசுவது பாராட்டுக்குரியது; ஓ.பிஎஸ்மத்திய நிதிநிலை அறிக்கை: முதல்வர் பழனிசாமி வரவேற்பு
கொரோனா தொற்றுக்கு பிறகு 2021-2022-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில் தமிழகத்திற்கு நான்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் குறித்து தமிழக…
View More மத்திய நிதிநிலை அறிக்கை: முதல்வர் பழனிசாமி வரவேற்புமுல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்கிய கேரள முதல்வருக்கு நன்றி: முதல்வர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு அணைக்கான மின் இணைப்பை கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி தொடங்கி வைத்தார். தமிழக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவில் இருந்து கேரள மின்வாரியம் மூலம் மின்…
View More முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்கிய கேரள முதல்வருக்கு நன்றி: முதல்வர் பழனிசாமி!விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு!
திருச்சி மாவட்டதை சேர்ந்த நித்திய செளமியா உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழகத்திலுள்ள காடுகளில் விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க கோரி…
View More விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு!கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை!
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அருகே கழிவுநீர் கால்வாயில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பல்வேறு…
View More கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை!மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா..
நடிகை அனுஷ்கா சர்மா முதன்முதலாக தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் 4 ஆண்டுகளாக காதலித்து…
View More மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா..மத்திய பட்ஜெட்: தமிழகத்திற்கான அறிவிப்புகள் என்னென்ன?
மத்திய நிலைநிலை அறிக்கையில் தமிழகத்திற்காக 4 அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்தார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில், நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 – 2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை…
View More மத்திய பட்ஜெட்: தமிழகத்திற்கான அறிவிப்புகள் என்னென்ன?மத்திய பட்ஜெட் : திருக்குறளை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் உரை
2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அந்த உரையின்போது…
View More மத்திய பட்ஜெட் : திருக்குறளை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் உரை