மியான்மரில் ஓராண்டிற்கு அவசரநிலை பிரகடனம்; ராணுவம் அறிவிப்பு
கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் மியான்மரில் ஓராண்டுக்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மார் நாட்டில் 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இதற்கெதிராக ஆங் சான் சூகி...