உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக போர் தொடுத்து வருவதால் பல்வேறு உலக நாடுகள் கடும்…
View More உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்: இந்திய தூதரகம்Ukraine
கீவ்நகரில் வசிக்கும் மக்கள் வெளியேற எச்சரிக்கை: ரஷ்ய ராணுவம்
உக்ரைன் – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்நகரில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் விரைவில் முடிவுக்கு…
View More கீவ்நகரில் வசிக்கும் மக்கள் வெளியேற எச்சரிக்கை: ரஷ்ய ராணுவம்இந்தியர்களை மீட்க மத்திய அமைச்சர்களை அனுப்ப திட்டம்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ள மத்திய அரசு, தற்போது…
View More இந்தியர்களை மீட்க மத்திய அமைச்சர்களை அனுப்ப திட்டம்இரண்டாம் நாளாக தாயகம் திரும்பிய இந்தியர்கள்
உக்ரைனில் இருந்து இரண்டாவது நாளாக 688 இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பலர் அவதிப்பட்டு…
View More இரண்டாம் நாளாக தாயகம் திரும்பிய இந்தியர்கள்இருவேறு நாடுகளில் மாட்டிக்கொண்ட கேரள தம்பதி
கேரளாவை சேர்ந்த கணவன், மனைவி உக்ரைன் மற்றும் ஏமன் நாடுகளில் இக்கட்டான சுழலில் இருவேறு இடங்களில் சிக்கியுள்ளனர். ரஷ்யா உக்ரைன் இடையே நடைபெற்றுவரும் போரானது உலக நாடுகளிடம் கவனம் ஈர்த்துள்ளது. ரஷ்யாவின் அதிரடி தாக்குதலும்…
View More இருவேறு நாடுகளில் மாட்டிக்கொண்ட கேரள தம்பதிதமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை வரவேற்ற அமைச்சர்
உக்ரைனில் இருந்து தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடந்துவருகிறது. இதனால் உக்ரைனில் பயின்று வரும்…
View More தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை வரவேற்ற அமைச்சர்யார் இந்த ஜெலன்ஸ்கி?
இன்றைய சூழலில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓர் அரசியல் தலைவர் தான் “வொலாடிமிர் ஜெலன்ஸ்கி” . யார் இந்த “வொலாடிமிர் ஜெலன்ஸ்கி”! என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை…
View More யார் இந்த ஜெலன்ஸ்கி?பதுங்குகுழிக்குள் பதுங்கிக்கொள்ளுங்கள்; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் அருகில் உள்ள வெடிகுண்டு முகாம்களில் தங்கிக்கொள்ளுமாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளாக உக்ரைன் எல்லையில் தனது…
View More பதுங்குகுழிக்குள் பதுங்கிக்கொள்ளுங்கள்; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்ரஷ்யாவின் 7 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தகவல்
ரஷ்யாவின் 7 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் ராணுவத்தை குவித்தது. இதனால்…
View More ரஷ்யாவின் 7 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தகவல்உக்ரைன் சென்ற இந்திய விமானம் திருப்பி அனுப்பப்பட்டது
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் சூழலில் இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போர் தொடுக்க அனுமதித்ததை அடுத்து…
View More உக்ரைன் சென்ற இந்திய விமானம் திருப்பி அனுப்பப்பட்டது