கடலூர் மாவட்டத்தில் திடீரென பணியிட மாற்றம் வந்ததை அடுத்து காவல் நிலையத்திலேயே தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தின் உதவி…
View More காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் காவல் உதவி ஆய்வாளர்!பணியிட மாற்றம்
முதலமைச்சரின் கள ஆய்வு எதிரொலி; ஒரே நாளில் 4 துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கள ஆய்வு நடத்திய நிலையில், அங்கு சரியாகச் செயல்படாத 4 துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர்…
View More முதலமைச்சரின் கள ஆய்வு எதிரொலி; ஒரே நாளில் 4 துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்!5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஜூன் 27) வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆயுதப்படை (சென்னை) ஐஜிபி-யாக இருந்த…
View More 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்